கல்வி கற்பதில் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து புரட்சி செய்த கேரளாவை சேர்ந்த மூதாட்டி கார்த்தியாயினி(101) காலமானார். முதியோர் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படும் அக்ஷரா லக்ஷம் திட்டத்தில் கல்வி கற்ற மிகவும் வயதானவர் என்ற பெருமையை பெற்றவர். கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்வில் 98 சதவீதம் மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். 101 வயதில் காலமான இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வாய்த்த ”புரட்சி நாயகி” காலமானார்… இரங்கல்…!!!
Related Posts
இனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read moreமருத்துவர் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரையை சாப்பிடாதீர்கள்… மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!
மாத்திரை அட்டையில் சிவப்பு கோடு இருந்தால் அவற்றை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பொதுவாக ஆண்டிபயோட்டிக் மாத்திரையில் தான் இது போல சிவப்பு கோடுகள் இருக்கும். மருத்துவர் பரிந்துரைத்த அளவு மற்றும் மாத்திரைகளை உட்கொள்ளுங்கள்.…
Read more