“வருகின்ற தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமியும் மு.க.ஸ்டாலினும் இணைந்து தேர்தலைச் சந்திப்பார்கள், இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

“>

 

அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில் அமைச்சரின் இந்த விசித்திரமான அரசியல் கணிப்பு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.