ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என தனக்கு பல கனவுகள் உள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அங்கு அவர் பேசுகையில், பல ஆண்டுகளாக செய்யப்படாத பணிகளை கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்துள்ளது.

மோடியின் உத்தரவாதம் குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. ராணுவத்தை அவமதிப்பது, நாட்டை பிளவுபடுத்துவதே காங்கிர கட்சிக்காரர்களின் அடையாளம் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.