எடப்பாடி பழனிச்சாமியுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி சேர்வதற்கு ஒருபோதும் வாய்ப்பே கிடையாது என கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் அவர்கள் யாருடன் கூட்டணி என்று முடிவு செய்து விரைவில் அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார்.