அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பளிக்க உள்ளது சென்னை உயர்நீதிமன்றம். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் ஆனார். அதனை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்பட உள்ளது
இன்று காலை 10.30 மணிக்கு… அதிமுக பொதுக்குழு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!
Related Posts
இதற்கு ஒரே தீர்வு டாஸ்மாக் நேரத்தை குறைப்பது தான்…. அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மது-கஞ்சா போதையால் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை பெற்றோர் அடித்துக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று நடக்கும் சம்பவங்களை தடுக்க,…
Read moreபெற்றோர்களே குழந்தைகளை தனியே விடாதீங்க பிளீஸ்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த உதயா – சரண்யா தம்பதி கூலி வேலை முடிந்து நேற்று வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் ஜன்னல் வழியாக பார்க்கையில் மகள் அஸ்வந்தி (8) ஜன்னல் கயிற்றில் மாட்டியிருந்த ஒரு…
Read more