இந்திய மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழு அமைக்க கோரி மத்திய அமைச்சர் அனுராக் சிங் கடிதம் எழுதியுள்ளார். தற்காலிக குழு அமைக்க இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கடிதம் எழுதியுள்ளார். இந்திய மல்யுத்த சங்கத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் சர்ச்சைகளுக்கு முடிவு காணக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழு அமைக்க கோரி மத்திய அமைச்சர் அனுராக் சிங் கடிதம்.!!
Related Posts
இனி நிம்மதி..! தூய்மை பணியாளர்களின் உயிர் காக்கும் இயந்திரம்…. ONGC நிர்வாகம் அசத்தல்…!!
கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில், ஓஎன்ஜிசி நிர்வாகம் 3 அதிநவீன அடைப்பு நீக்கும் இயந்திரங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. இதில் விஷவாயு கசிவை கண்டறியும் சென்சார்களும் உள்ளன.…
Read more“சாதிக்க வயதில்லை” …. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 மாத குழந்தை…. அபார திறமை…!!!!
சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை நிரூபித்துள்ளது. அதாவது பெங்களூருவில் பிரஜ்வல்-சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இவான்வி என்ற 4 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 மாதம் ஆனபோது அவருடைய…
Read more