இந்தியாவில் கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 33 புதிய புவிசார் குறியீட்டு பதிவுகளை நிறைவு செய்ததன் மூலம் 2022-23ஆம் ஆண்டில் இந்தியா இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச புவிசார் குறியீட்டு பதிவுகளை எட்டி உள்ளது. அவற்றுள் வாரணாசியை சேர்ந்த இரண்டு உட்பட பத்து குறியீடுகள் உத்திரபிரதேச மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக பத்து பொருட்கள் சேர்க்கப்பட்டதன் மூலம் உத்திர பிரதேச மாநிலம் தற்போது 45 புவிசார் குறியீடுகளைக் கொண்டுள்ளது. இதில் 20 பொருட்கள் வாரணாசி பகுதியை சேர்ந்தவை ஆகும். புவிசார் குறியீட்டு பதிவகம் சென்னையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் 33 புதிய புவிசார் குறியீட்டு பதிவுகள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ பாருங்க…!!!!
Related Posts
தாடியை ட்ரிம் செய்த ராகுல்…. எல்லாம் முடிந்தது, ஆனால்…. காங்கிரஸ் போட்ட X பதிவு..!!!
மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று தனது தாடியை…
Read moreகூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி விஷம் குடித்து தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!
இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக அதிகளவில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு மாவட்டத்தை சேந்த 17 வயது சிறுமி கடந்த 10ஆம் தேதி ஜிம்மிற்கு சென்ற போது அங்கிருந்த 5 பேரால் கூட்டு பலாத்காரம்…
Read more