இந்தியாவில் கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 33 புதிய புவிசார் குறியீட்டு பதிவுகளை நிறைவு செய்ததன் மூலம் 2022-23ஆம் ஆண்டில் இந்தியா இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச புவிசார் குறியீட்டு பதிவுகளை எட்டி உள்ளது. அவற்றுள் வாரணாசியை சேர்ந்த இரண்டு உட்பட பத்து குறியீடுகள் உத்திரபிரதேச மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக பத்து பொருட்கள் சேர்க்கப்பட்டதன் மூலம் உத்திர பிரதேச மாநிலம் தற்போது 45 புவிசார் குறியீடுகளைக் கொண்டுள்ளது. இதில் 20 பொருட்கள் வாரணாசி பகுதியை சேர்ந்தவை ஆகும். புவிசார் குறியீட்டு பதிவகம் சென்னையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் 33 புதிய புவிசார் குறியீட்டு பதிவுகள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ பாருங்க…!!!!
Related Posts
ஒரு பாம்பு, நாய் கூட இல்லாத இந்திய மாநிலம் எது தெரியுமா?…. பலரும் அறியாத தகவல்…!!!
இந்தியாவில் பொதுவாக 350 க்கும் மேற்பட்ட வகையான பாம்பு இனங்கள் காணப்படுகின்றன. ஆனால் இந்தியாவிலேயே பாம்புகள் இல்லாத மாநிலம் ஒன்று உள்ளது. உங்களுக்கு தெரியுமா? அதாவது லட்சத்தீவு பகுதி தான் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின்படி பாம்புகள் இல்லாத மாநிலம் ஆகும். இங்கு…
Read moreஅனைவருக்கும் 3 மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ்?….. லிங்கை தொட்டா மொத்தமும் காலி…. எச்சரிக்கை….!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலி செய்திகளை நம்பி மக்கள் தினம்தோறும் ஏமாறும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் பாஜகவுக்கு…
Read more