பால்மிரா அமெரிக்க சமோவா நெடுஞ்சாலையில் பசுமையான மரங்கள் கொண்ட அழகான தீவு. ஆனால் அங்கு செல்ல யாருக்கு தைரியம் இல்லை. காரணம், அங்கு சென்றவர்கள் யாரும் திரும்பி வந்ததாக வரலாறு இல்லை. இந்த பயங்கரமான இடத்தில் ஒரு நபர் கூட காணப்படவில்லை.

1798 முதல் இன்று வரை, பல விசித்திரமான நிகழ்வுகள் இங்கு நடந்துள்ளன. தீவின் மீது பறக்கும் விமானங்களும் காணாமல் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவு சபிக்கப்பட்டதாகவும், இங்கு சென்றவர்கள் திரும்பவே இல்லை என்றும் கூறப்படுகிறது.