வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 21 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் பைக் மீது பேருந்து மோதி விபத்தில் சிக்கியது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர் திசையில் வந்த லாரி மீது மோதியது. இதில் 21 பேர் பலியான நிலையில் 38 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேரின் நிலை கவலைக்குரிய வகையில் உள்ளது.
அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து… 21 பேர் பலி… 38 பேர் படுகாயம்…!!
Related Posts
“வலிமையான ராணுவம் உள்ள நாடுகள் பட்டியலில் இடம் பிடித்த இந்தியா”…. எத்தனாவது இடம் தெரியுமா…?
உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் ராணுவ யூனிட்டுகளின் தரம், பிரிவு, ராணுவ பட்ஜெட், நிதிநிலைமை, இருப்பிடம் மற்றும் லாஜிஸ்டிக் திறன் போன்றவற்றை ஆராய்ந்து GFP (குளோபல் ஃபயர் பவர்) உலகின் வலிமையான மற்றும் பலவீனமான ராணுவங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலை…
Read moreஉலகின் பணக்கார நாடுகள்… இந்தியாவிற்கு இடம் கிடைத்ததா….? டாப் 10 லிஸ்ட் இதோ…!!
ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் அந்நாட்டில் வசிக்கும் ஒருவரின் சராசரி வருமானம் ஆகியவற்றை பொறுத்துதான் அந்த நாடு வளந்த நாடா அல்லது வளர்ந்து வரும் நாடா என்பது நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் நிலையான பொருளாதாரம் மற்றும் ஒருவரின் சராசரி வருமானம் போன்றவற்றை…
Read more