சீனாவில் நடந்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்ப்பிணி பெண் ஒருவருக்கு 10 சென்டிமீட்டர் நீளமான வாலுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கருவின் தவறான வளர்ச்சி, மரபணு குறைபாடுகள் மற்றும் முதுகுத்தண்டு வளர்ச்சியில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற காரணங்களால் இது போன்ற அபூர்வ குழந்தைகள் பிறக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண் குழந்தையின் வால் நரம்புகளுடன் இணைந்து இருப்பதால் அதனை அகற்ற முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாலுடன் பிறந்த அதிசய குழந்தை… மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சியூட்டும் காரணம்…!!!
Related Posts
நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த இஸ்ரோ…. ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு…!!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் நிலவின் துருவ பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் இணைந்து ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மட்டும் ஐஐடி தன்…
Read moreலாட்டரியால் புற்றுநோயாளிக்கு அடித்த ஜாக்பாட்…. ஒரே நாளில் கோடி கோடியாய் கொட்டிய பணம்….!!!!
லாவோஸ் நாட்டைச் சேர்ந்த செங் சைபன் (46) என்பவர் அமெரிக்காவில் குடியேறினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகின்றார். சமீபத்தில் பவர் பால் லாட்டரி விளையாட்டில் டிக்கெட் வாங்கினார். சமீபத்தில் டிராவில் அவர் 1.3 பில்லியன் டாலர்களை…
Read more