சீனாவில் நடந்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்ப்பிணி பெண் ஒருவருக்கு 10 சென்டிமீட்டர் நீளமான வாலுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கருவின் தவறான வளர்ச்சி, மரபணு குறைபாடுகள் மற்றும் முதுகுத்தண்டு வளர்ச்சியில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற காரணங்களால் இது போன்ற அபூர்வ குழந்தைகள் பிறக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண் குழந்தையின் வால் நரம்புகளுடன் இணைந்து இருப்பதால் அதனை அகற்ற முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாலுடன் பிறந்த அதிசய குழந்தை… மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சியூட்டும் காரணம்…!!!
Related Posts
உலகின் 6400 பாலூட்டிகளில்… கருப்பு நிறத்தில் பால் கொடுக்கும் ஒரே ஒரு விலங்கு எது தெரியுமா…?
உலகில் சுமார் 6,400 பாலூட்டி வகைகள் இருக்கிறது. குறிப்பாக மனிதர்கள் முதல் விலங்குகள் வரை பெரும்பாலானவைகள் பாலூட்டிகள் தான். மனிதர்கள் குழந்தையாக பிறக்கும்போது தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று மாடு, ஆடு, சிங்கம், புலி, ஒட்டகம் என பெரும்பாலான விலங்குகள் பாலூட்டிகளாக இருக்கிறது.…
Read moreஅட என்னப்பா சொல்றீங்க… இந்த நாடுகளில் ஒரு மரம் கூட கிடையாதா…? எங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!
பூமியில் ஏராளமான இயற்கை வளங்கள் இருக்கும் நிலையில் அனைத்து நாட்டிலும் மரங்கள் இருக்கும். ஏனெனில் மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடுகிறது. இதன்மூலம் தான் மனிதர்கள் சுவாசிக்கிறார்கள். ஆனால் சில நாடுகளில் மரங்களே இல்லை என்று சொன்னால் உங்களால்…
Read more