பொதுவாகவே பாம்புகள் என்றால் அதிக விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். அதனால் மனிதர்கள் அவற்றின் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகள் மனிதர்களைப் போல அறிவாக செயல்பட்டாலும் சில நேரங்களில் கோபத்தை வெளிக்காட்டி விடும்.மனிதர்களின் உயிரை பறிப்பதில் அதிகம் விஷம் கொண்ட இந்த பாம்புகள் சில நேரத்தில் தன்னை தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. சில நேரங்களில் வீட்டில் பல இடங்களில் பதுங்கி இருந்து மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு சிறிய குழந்தை ஆபத்தான பாம்பு ஒன்றை தனது கையால் பிடிக்கிறது. குழந்தையின் தந்தை எவ்வாறு தனது குழந்தையின் உயிரை காப்பாற்றுகிறார் என்பதை வீடியோவில் காண முடிகிறது. ஆபத்தான பாம்பின் பாலை குழந்தை தனது கையில் தூக்கிப் பிடித்ததும் அதனைப் பார்த்த குழந்தையின் தந்தை உடனடியாக அந்த குழந்தையின் கையில் இருந்து பாம்பை தூக்கி எறிந்து விட்டு குழந்தையுடன் ஓடுகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Earth Reels இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@earth.reel)