பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் தமிழா தமிழா. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் புதுவிதமான தலைப்புகளுடன் விவாதம் நடைபெற்று வரும் இடையில் இந்த வாரம் தமிழா தமிழாவில் பொண்டாட்டி தொல்லை தாங்க முடியாமல் கதறும் கணவர்கள் என இரண்டு அணிகள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது ஆண்களை பார்த்து நீங்கள் எப்போது சந்தோசமாக உணர்கிறீர்கள் என கேட்கப்பட்ட நிலையில் அதற்கு பதில் அளித்த கணவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை கூறினர்.

அதில் ஒருவர் கேள்விக்கு பதில் கூறிவிட்டு மனைவியை பார்த்து, இன்னைக்கு நைட் என்னோட கதை முடிந்துவிடும் என பயத்துடன் சிரித்துக்கொண்டே கணவர் கூறுகிறார். இந்த சமூகத்தில் ஆண்கள் ஏன் பெண்களை தங்களின் எதிரியை விட மோசமாக பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பெண்கள் தங்களால் முடிந்த வரை குடும்பம் மற்றும் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்கின்றனர். அத்தனை பொறுப்புகளையும் வைத்திருக்கும் கண்களை விட ஆண்கள் தான் குறை கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி விவாதத்தை கிளப்பியுள்ளது.