தென்னிந்திய சினிமா அளவில் நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. பல திரைப்படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்த இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது தியா மற்றும் தேவ் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளன. தங்களது குழந்தைகளின் படிப்புகளுக்காக சூர்யா மற்றும் ஜோதிகா தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்கள்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் குடும்பமாக சென்று அழகிய தீவில் தங்கள் மகனின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Happy Sharing By Dks இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@happysharingbydks)