எம்.பி கதிரானந்தனுடைய வீட்டுக்கதவை அமலாக்கத்துறை வந்து தட்டும் என 3/02/24 அன்று நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். மேலும் அமலாக்கத்துறை அறிக்கை குடுத்திருப்பதாகவும் மணல்கொள்ளை சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து 136 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியிருக்கிறார்கள் என கூறியிருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் 04/02/24 அன்று கேட்டதற்கு நான் அமலாக்கத்துறை என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை எம்.பி கதிரானந்தன் என்ற பெயரை பயன்படுத்தவே இல்லை என அந்தர்பல்ட்டி அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.