டாப்ஸி இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார்.   இவர்  ஆடுகளம், வந்தான், வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது இந்தத் தொடர்களில் பிசியாக இருக்கிறார். இவர் டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மதியாஸ் போவை காதலித்து வருகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவருடன் ஜாலியாக வெளியே சுற்றுகிறார்.

இந்நிலையில்  பாலிவுட் திரையுலகம் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார். ‘ஒரு படத்தில் யாரை எந்த கதாபாத்திரத்தில் எடுக்க வேண்டும் என்பதை சில நடிகர்கள் முடிவு செய்கிறார்கள். திறமை உள்ளவர்கள் கேரக்டருக்கு ஏற்றவர்கள் அல்ல. பாலிவுட்டில் பாரபட்சம் இருக்கிறது. அந்த மாதியானவர்களுக்குதான் வாய்ப்புகள் கிடைக்கின்றன’ என்றார்.