சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மிளகு ரூ 590 ரூபாயிலிருந்து 640 ரூபாயாகவும், சர்க்கரை நாப்பது ரூபாயில் இருந்து 48 ரூபாய் வரையும், மிளகாய் தூள் 295 இல் இருந்து 310 ரூபாய் வரையும், மஞ்சள் தூள் 205 ரூபாய் இருந்து 222 ரூபாய் வரையும், துவரம் பருப்பு 155 இல் இருந்து 170 ரூபாயாகவும், உளுத்தம் பருப்பு 130 ரூபாயிலிருந்து 145 ரூபாயாக உயர்ந்துள்ளது. இவற்றைத் தவிர சீரகம், தனியா, சோம்பு மற்றும் பாசிப்பருப்பு என சமையல் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை உயர்வு…ஷாக் நியூஸ்…!!!
Related Posts
பிஆர்எஸ் செயல் தலைவர் மீது கல் வீசி தாக்குதல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை ஒட்டி அடிலாபாத் நகரில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது…
Read moreகுழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!
ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது…
Read more