சென்னை அண்ணா பல்கலை. வளாகம் அருகே அப்துல் கலாமுக்கு சிலை அமைக்கப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் இதுபற்றி பேசிய அவர், CM ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் செய்தித்துறை சார்பில் அப்துல் கலாமின் திருவுருவச்சிலை அமைக்கப்படுவதாக அவர் கூறினார். முன்னதாக கடந்த ஆண்டு செப். மாத சட்டமன்ற கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலை. வளாகம் அருகே அப்துல் கலாமுக்கு சிலை…. அமைச்சர் அறிவிப்பு…!!!
Related Posts
நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…
Read moreலாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!
அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…
Read more