தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஆவண பதிவுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயம் குறித்து டிசம்பர் 1ஆம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையை வாபஸ் பெற்று புதிய நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கட்டட மற்றும் மனை மதிப்பின் கூட்டு மதிப்பை கணக்கிட்டு முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும். புதிதாக நிர்ணயிக்கப்படும் கூட்டு மதிப்பு கட்டணம் அதிகமாக உள்ளதாக கூறினால் அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கவனத்திற்கு… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“திமுகவுக்கு உதயசூரியன், அதிமுகவுக்கு இரட்டை இலை”… அப்போ தவெக-வுக்கு…? விஜய் போட்ட மெகா பிளான்… விரைவில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்…!!!
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்தில் பொதுச்சின்னம் கேட்டு விண்ணப்பிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.…
Read moreதமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… கோடை வெப்பத்தில் குளுகுளு அப்டேட்…. காலையிலேயே வந்தது அலர்ட்..!!
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதன்பிறகு வருகிற 13-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை வங்கக்கடல் பகுதிகளில் துவங்கக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…
Read more