தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஆவண பதிவுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயம் குறித்து டிசம்பர் 1ஆம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையை வாபஸ் பெற்று புதிய நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கட்டட மற்றும் மனை மதிப்பின் கூட்டு மதிப்பை கணக்கிட்டு முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும். புதிதாக நிர்ணயிக்கப்படும் கூட்டு மதிப்பு கட்டணம் அதிகமாக உள்ளதாக கூறினால் அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கவனத்திற்கு… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
அப்படி போடு..! இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!
தமிழகத்தில் நேற்று புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்டம்…
Read moreBreaking: தமிழகத்தை உலுக்கிய புதுப்பெண் மரணம்…! ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமனார், மாமியார் ,கணவன் ஜாமீன் மனு… கோர்ட்டின் அதிரடி உத்தரவு..!!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (27), கடந்த ஜூன் 28ஆம் தேதி, தன் கணவர் மற்றும் மாமனாரின் தொடர்ந்து வரதட்சணைக்காக கடுமையான பீடனத்தால் அவதிப்பட்டு, பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். அவர் தற்கொலைக்குமுன் தந்தைக்கு…
Read more