நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜாமீன் கோரிய மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு நபர் உத்தரவாதத்துடன் ஜாமீன் கோரி நிலையில்   விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பட்டியலின சமுதாயத்தினர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜர் ஆனார். ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.