கிராமிய பாடகர் மீது தாக்குதல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மழையூர் ஆயிப்பட்டியில் கிராமிய பாடகரான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் கணேசனின் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் மோளுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிரான்விடுதியைச்…

Read more

தவறுதலாக சுவிட்சை ஆன் செய்த நபர்… ராட்டினத்தில் சிக்கி நேபாள வாலிபர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தீவு திடலில் தனியார் பொழுதுபோக்கு கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள ராட்டினம் பழுதடைந்ததால் அதனை சரி பார்ப்பதற்கு நேபாளத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் வந்திருந்தார். அவரை ராட்டினத்தின் ஆபரேட்டர் வினோத் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் ராம்குமார் ரத்தினத்தின்…

Read more

சம்பள பாக்கியை கேட்ட தொழிலாளி…. சரமாரியாக அடித்த நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் உள்ள கோவில் மேடு நல்லம்மாள் வீதியில் மிதிலேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ராம் என்பவரிடம் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராம் மிதிலேஷுக்கு கொடுக்க வேண்டிய 40 ஆயிரம் ரூபாய் சம்பள…

Read more

நண்பர்களுடன் சுற்றுலா வந்த வாலிபர்…. விபத்தில் சிக்கி படுகாயம்…. போலீசாரின் அறிவுரை…!!

மதுரையை சேர்ந்த வினோத் என்பவர் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள் வால்பாறைக்கு சுற்றுலா சென்றார். அவர்கள் வால்பாறை மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் வினோத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வினோத்தை அவரது…

Read more

காவல் நிலையம் முன்பு…. வாலிபர் பிளேடால் உடலை கிழித்து கொண்டதால் பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர் காஜா மேஜர் தெருவில் சரண்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் போதையில் படுத்து தூங்கினார். இந்நிலையில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட…

Read more

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணி கானகம் களிக்குன்றம் பகுதியில் குணசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குணசீலன் தனது நண்பரை பார்ப்பதற்காக பரங்கிமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

Other Story