வேலை பார்க்க லஞ்சம்… கிராம நிர்வாக அலுவலர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் அருகே மணிமொழி என்பவர் வசித்து வருகிறார். இவர் முதியோர் உதவி தொகை மற்றும் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலரான சம்பத்குமார் என்பவர் மணிமொழியிடம் 4500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து…

Read more

பெயர் நீக்கம் செய்ய லஞ்சம்…. கிராம நிர்வாக அலுவலர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூசாலிகொட்டாய் பகுதியில் கணேசமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாத்தா பெயரில் இருக்கும் 18 சென்ட் நிலத்தின் சிட்டா ஆவணத்தில் கமலேசன் என்பவர் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அந்த பெயரை நீக்கம் செய்து தர வேண்டும்…

Read more

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதனை பகுதியில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளார். அப்போது பெரிய காப்பான்குளம் கிராம நிர்வாக அலுவலராக இருந்த தாமோதரன்(47), கிராம உதவியாளர் ரவீந்திர குமார பாண்டியன்(57)…

Read more

“லஞ்சம் கொடுத்தால் தான் கையெழுத்து”…. கையும், களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி தெற்கு தெருவில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது தந்தை முத்துராமலிங்கத்திற்கு சொந்தமான இடம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் சீகூரில் இருக்கிறது. அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்ற ராமகிருஷ்ணன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார்.…

Read more

இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. வசமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்குணத்தில் மாட்டின் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்சி ராணி என்ற மகள் உள்ளார். கடந்த 8-ஆம் தேதி ஜான்சி ராணியின் பாட்டி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இதனால் தனது பாட்டியின் இறப்பு சான்றிதழ்…

Read more

பட்டா வழங்குவதற்கு லஞ்சம்…. கிராம உதவியாளர், சர்வேயர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மியம் பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் எலக்ட்ரீசியனான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாதிரிக்குப்பத்தில் செல்வகுமாருக்கு சொந்தமான வீட்டுமனையை சுதாவின் பெயருக்கு உட்பிரிவு பட்டா கேட்டு ஆன்லைன் மூலம்…

Read more

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்…. கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாந்தோப்பு கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து பட்டா மாறுதலுக்காக கிருஷ்ணன் மாந்தோப்பு தலையாரி ராஜேஷ் கண்ணனை அணுகி பேசியுள்ளார். அப்போது ராஜேஷ் கண்ணன் தனக்கும், கிராம நிர்வாக அலுவலர் குமாருக்கும்…

Read more

காரில் அதிரடி சோதனை…. கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கேப்பரை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு காரில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெயரவிவர்மா , கணேசன், சூர்யா என்பது தெரியவந்தது. இதில் ஜெய ரவிவர்மா கோவிலூர் பகுதியில்…

Read more

Other Story