“தக்காளி விலை அதிகமென்றால், லெமன் சாப்பிடலாம்ல” – பாஜக அமைச்சர் கருத்து

தக்காளி விலை அதிகம் என்றால் பொதுமக்கள் அவற்றை வீட்டில் வளர்க்க வேண்டும். தக்காளி சாப்பிடுவதை நிறுத்தினால் விலை தானாக குறைந்து விடும். தக்காளிக்கு பதிலாக எலுமிச்சை கூட சாப்பிடலாம் என உத்தரப்பிரதேச அமைச்சர் பிரதீபா ஷீக்லா தெரிவித்துள்ளார்.

Read more

தக்காளி கிலோ ரூ-80க்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.!!

டெல்லி, நொய்டா, லக்னோ, பாட்னா, கான்பூர், வாரணாசி, முசாபர்பூர் மற்றும் அர்ரா உள்ளிட்ட நகரங்களில் தக்காளி கிலோ ரூ 80க்கு  விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தக்காளி விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மானிய விலையில் வழங்க மத்திய…

Read more

கணவன் செய்த காரியம்.! 2 தக்காளியால் வீட்டை விட்டு ஓடிய மனைவி…. அப்படி என்ன நடந்தது?

தனது மனைவியிடம் கேட்காமல் சாப்பாடு சமைக்கும் போது இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியதால், தம்பதியினரிடையே பெரும் சண்டை ஏற்பட்டு வீட்டை விட்டு மனைவி வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.. கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை…

Read more

மரத்தில் கட்டி வைத்து…. “தக்காளி விற்று ரூ 30,00,000 சம்பாதித்த விவசாயி கொலை”…. ஆந்திராவில் ஷாக்..!!

சமீபத்தில் விளைந்த தக்காளியை விற்று பல லட்சம் லாபம் ஈட்டிய விவசாயி கொள்ளை கும்பலால் கொல்லப்பட்டார்.. ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி மண்டலம் போடிமல்லடின்னே கிராமத்தைச் சேர்ந்த 62 வயதான நரிம் ராஜசேகர் ரெட்டி என்ற விவசாயி கொலையாளிகளால்…

Read more

3 மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு..!!

தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.. விலை உயர்வை கட்டுப்படுத்த 3 மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

Other Story