மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெடுவலசு பகுதியில் விவசாயியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மோட்டார் சைக்கிளில் சுரேஷ் மார்க்கம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து முத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக…
Read more