தொடர் கைவரிசை : “தனி நபராக…. 52 திருட்டு” இளைஞர் கைது…!!

ஓசூர் மாநகரப் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் 52 இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்த திருடனை காவல்துறையினர்  வெற்றிகரமாக விசாரணை நடத்தி கைது செய்தனர். கடைத்தெரு பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவம் தொடர்பாக எழுந்த  புகார்கள், அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை…

Read more

நல்ல தானடா பேசிட்டு இருந்த…. ஷாக்கான மூதாட்டி…. தலைமறைவான வாலிபர்…!!.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேருந்து நிலையம் அருகே நடந்த வழிப்பறி சம்பவத்தில் மறைந்த வக்கீல் பழனிசாமியின் மனைவி மணிமேகலை (65) கொள்ளை முயற்சியில் சிக்கி நகையை இழந்துள்ளார். சம்பவத்தன்று விநாயகர் கோவில் அருகே நடந்து சென்றபோது, 25 வயது இளைஞர் ஒருவர்,…

Read more

பண்டிகை கால திருடர்கள் : “களத்தில் 100 சிறப்பு படைகள்” காவல்துறை அதிரடி நடவடிக்கை….!!

தமிழகத்தில் பண்டிகைக் கால திருட்டுகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  சிறப்புப் படைகள் வரிசைப்படுத்தல்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதை முன்னிட்டு, திருட்டு அபாயம் மற்றும் பாதுகாப்புக் கவலைகளை எதிர்கொள்ள…

Read more

1 மணி நேர இடைவெளி : கார் கண்ணாடியை உடைத்து….. “ரூ13,00,000 திருட்டு” பெங்களூர் அருகே பரபரப்பு…!!

பெங்களூருவில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ காரின் கண்ணாடியை உடைத்து, 13.75 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றனர். சர்ஜாபூர் சோம்புராவில் உள்ள சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி…

Read more

17 வருட வேலைக்காரன்….ஒரே நாளில் கோடிஸ்வரன் ….. முதலாளிக்கு விபூதி அடித்த தொழிலாளி…!!

மும்பை அருகே 17 ஆண்டுகளாக ஐடி டெவலப்பர் ஒருவரிடம்  பணிபுரிந்த ஓட்டுநர் சந்தோஷ் சவான் என்பவர், தனது முதலாளியிடமிருந்து கணிசமான தொகையைத் திருடிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். திருட்டு மற்றும் தப்பித்தல்:  அக்டோபர் 11ஆம்…

Read more