“இனி பக்தர்கள் கோவிலுக்கு இனிப்புகளை பிரசாதமாக கொண்டு வரக்கூடாது”… அதிரடியாக தடை விதித்த மாநில அரசு…!!!

உத்தரப்பிரதேசத்தில் திருப்பதி லட்டு விவகாரத்தைத் தொடர்ந்து, சில முக்கிய கோயில்களில் பக்தர்கள் இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை பிரசாதமாக கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜில் உள்ள அலோபி சங்கரி தேவி கோயிலும், அனுமன் கோயிலும் இந்த தடை விதிப்பை அறிவித்துள்ளன.…

Read more

திருப்பதி போறீங்களா…? “நீண்ட காத்திருப்பில் 20 பெட்டிகள்” 3 நாட்களுக்கு ரத்தாகும் தரிசனங்கள்

**திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம்:** வரவிருக்கும் ரத சப்தமி திருவிழாவையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வழக்கமாக தினமும் சராசரியாக 70,000 பக்தர்கள் வந்து செல்லும் இக்கோயிலுக்கு, இன்று தெலுங்கு பேசும் மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா…

Read more

பழமையான லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோவில் பின்புறம் பழமையான லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைதுறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் பக்தர்கள் கோவில் திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு எடுத்தனர். அதன்படி கடந்த…

Read more

புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் காணிக்கை…. எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. நேற்று இந்த கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி கருட மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கோவில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். இந்நிலையில் உண்டியல் காணிக்கையாக 79 லட்சத்து…

Read more

புகழ்பெற்ற முருகன் கோவில்…. பறவை காவடி எடுத்து வந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் படிப்பாதை, ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகியவை மூலமாக கோவிலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள திருமலைகிரி பகுதியை…

Read more

Other Story