Alexei Navalny : சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி இறந்துவிட்டதாக தகவல்.!!

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி இறந்துவிட்டதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை விமர்சிப்பவருமான அலெக்ஸி நவல்னி மரணமடைந்ததாக சிறைத்துறை கூறியதை மேற்கோள்காட்டி ரஷ்ய ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. பிபிசி அறிக்கையின்படி, நவல்னி…

Read more

ரஷ்யாவுக்கு உக்ரைன் பதிலடி…. 21 பேர் பலி…. வெளியான தகவல்….!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் இரண்டு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் 600 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.…

Read more

#PrigozhinDead : ரஷ்யாவில் பரபரப்பு.! விழுந்து நொறுங்கிய ஜெட் விமானம்…. வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் உட்பட 10 பேர் மரணம் – உறுதியான தகவல்..!!

மாஸ்கோவின் வடக்கே விபத்துக்குள்ளான தனியார் ஜெட் விமானத்தில் ரஷ்ய கூலிப்படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பயணித்தவர் என பட்டியலிடப்பட்டு, 10 பேர் உயிரிழந்து விட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்னர் தலைவர் உண்மையில் விமானத்தில் ஏறியாரா என்பது உறுதிப்படுத்தப்பட உள்ளது.விபத்துக்குள்ளான விமானம்…

Read more

#Wagner : ரஷ்யாவில் விமான விபத்து…. பிரிகோஜின் உட்பட 10 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல்…!!

ரஷ்ய கூலிப்படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பயணித்த தனியார் ஜெட் விமானம் 10 பேருடன் விபத்துக்குள்ளானது. வாக்னர் குழுமத்தின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.. ரஷ்யாவில் புதன்கிழமை விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

கருங்கடல் ஒப்பந்த முடிவு…. பலர் இறக்க நேரிடும்…. ஐநா எச்சரிக்கை….!!

நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருவதால்…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. எல்லையில் ஆரத் தழுவிய வீரர்கள்…. சமரசத்தில் ஐக்கிய அரபு அமீரகம்….!!!

ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் உக்ரைனின் டொனஸ்ட்ஸ் பிராந்தியத்தை வைத்துள்ளது. இந்த பிராந்தியத்தில் நேற்று கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலால் குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. இதில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. மேலும் குடியிருப்பு பகுதிகள்…

Read more

Other Story