கழன்று ஓடிய பேருந்து சக்கரங்கள்…. சாதூர்யமாக செயல்பட்ட டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாண்டி வலசை பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார் நேற்று மாலை சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு விஜயன் எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய தனியார் பேருந்து…. படுகாயமடைந்த வங்கி ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவனந்தல் சந்தை மேட்டில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன்(23) என்ற மகன் உள்ளார். இவர் கலசபாக்கத்தில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து விடுகிறார். நேற்று முன்தினம் ஹரிஹரன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

சாலையின் மைய தடுப்பில் மோதிய தனியார் பேருந்து…. காயமடைந்த 7 பயணிகள்…. கோர விபத்து…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து தனியார் சொகுசு பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரமநாயக்கன்பட்டி பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. இதனையடுத்து சாலையின் மையப்பகுதியில் இருக்கும்…

Read more

பள்ளத்தில் பாய்ந்த தனியார் பேருந்து…. 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் இருந்து கோவை நோக்கி தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று அந்த பேருந்தை சதீஷ்குமார் என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக ஆறுமுகம் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் நம்பியூர் துணை மின் நிலையம் அருகே சென்றபோது சதீஷ்குமார்…

Read more

டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டதால்…. சுற்றுச்சுவர் மீது மோதிய தனியார் பேருந்து…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கோட்டியப்பன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் பேட்டை- சேரன்மகாதேவி மெயின் ரோட்டில் சென்ற போது திடீரென கோட்டியப்பனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை…

Read more

சாலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்…. கோர விபத்து…!!

நாமக்கல்லில் இருந்து தனியார் பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வாசுதேவன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிளியநல்லூர் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த…

Read more

ஓடையில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் இருந்து தனியார் பேருந்து 6 பயணிகளுடன் காவனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கொடுமனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம்…

Read more

மரத்தில் மோதிய தனியார் பேருந்து…. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் இருந்து பயணிகளுடன் தனியார் பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து அன்னூர் எல்லப்பாளையம் பிரிவு அருகே வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் திடீரென சாலையை கடக்க முயற்சி செய்தார். உடனே…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்று ஊர் திரும்பிய போது…. தனியார் பேருந்து கவிழ்ந்து கர்ப்பிணி உள்பட 45 பேர் படுகாயம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடல் கிராமத்தில் வரதராஜன்- தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் மகேஸ்வரிக்கும், ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் செந்துறையில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வரதராஜனின் உறவினர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தனியார் பேருந்தில்…

Read more

சாலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. மாணவிகள் உட்பட 15 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரியில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பயாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புலியரசி பகுதி வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம்…

Read more

Other Story