நுங்கு வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு…. பேருந்து முன்பு பாய்ந்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு பிச்சாவரம் மேட்டு தெருவில் கோபாலசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிதம்பரம் வடக்கு வீதியில் இருக்கும் வங்கி அருகே பண நுங்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாமலை நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் குடிபோதையில்…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூட்டேற்றி காஞ்சிரங்காட்டுவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகேசனின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால்…

Read more

அடிக்கடி உடல் நல பாதிப்பு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பீமாராவ் நகரில் சீனு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனால் மன உளைச்சலில் இருந்த சீனு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை…

Read more

முதல் மனைவியுடன் வெளியூர் சென்ற நபர்…. 2 1/2 வயது குழந்தையை தவிக்க விட்டு பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் வியாபாரியான ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரகுபதி திவ்யபாரதி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 1/2 வயதில் பெண்…

Read more

வீட்டிற்கு வராத மனைவி…. தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விஜய அச்சம்பாடு மேற்கு தெருவில் கூலி வேலை பார்க்கும் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்க ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

Other Story