பள்ளி மாணவி கடத்தல் வழக்கு…. முதியவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணம்பாளையம் சுப்பையன் வீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காளி பிரதீப்(10) என்ற மகனும், கனிஷ்கா(6) என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த ஐந்தாம் தேதி மாலை கனிஷ்கா…
Read more