மூதாட்டி மீது கியாஸ் சிலிண்டரை தூக்கி போட்ட வாலிபர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கொளுத்துவான் சேரி பகுதியில் ராணி பாய் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அதே பகுதியில் மாலை நேரங்களில் பஜ்ஜி, போண்டா விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் கஞ்சா போதையில் சில வாலிபர்கள் கடைக்கு…

Read more

பணத்தை கேட்ட மூதாட்டி…. அரிவாளால் வெட்டிய அக்காள் மகன்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கருநாக்கமுத்தன்பட்டி தண்ணீர் தொட்டி தெருவில் தேனம்மாள்(75) என்பவர் வசித்து வருகிறார். இவரது அக்காள் மகன் ஜீவா. இந்நிலையில் தேனம்மாளுக்கும் ஜீவாவுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மூதாட்டி தான் கொடுத்த…

Read more

Other Story