உதவி செய்வது போல நடித்து…. முதியவரிடம் பணம் மோசடி… போலீஸ் அதிரடி…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாரிமங்கலம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் பெருமாள் தனது மகன் அனுப்பிய பணத்தை எடுப்பதற்காக அருகில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அறிமுகம் இல்லாத நபர் பணம் எடுத்து தருவதாக…

Read more

பிளேடு, கண்ணாடி துண்டுகளை விழுங்கிய விசாரணை கைதி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானபட்டியில் வல்லவராய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வல்லவராஜ் அவரது சகோதரர் தர்மராஜ், நண்பர் குமார் இணைந்து அரியலூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது வீட்டில் பூஜை செய்து செய்வினை எடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால்…

Read more

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மிட்டாளம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக ஆம்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் உமராபாத்துக்கு தகவல் கிடைத்தது. அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.…

Read more

இன்ஸ்டாகிராமில் ஆபாசமான பதிவு…. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பொன்னியம்மன்மேடு தேவகி நகரில் ஜெபஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண் அறிமுகமானார். இந்நிலையில் ஜெபஸ்டின் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தன்னை…

Read more

வாஷிங் பவுடர், சோப்பு விற்பனை செய்த நபர்…. மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அமாலகொண்டலாம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிரசர் மேடு பகுதியில் வாஷிங் பவுடர், சோப்பு ஆயில் ஆகியவற்றை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது ராமச்சந்திரன் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

இளம்பெண் அருகே நிர்வாணமாக தூங்கிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு இனம் பெண் தனியாக அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே அரசு வேலைக்காக படித்து வருகிறார். நேற்று இரவு இளம்பெண் அசதியில் தனது அறையின் கதவை…

Read more

Other Story