பெற்றோரின் பாச போராட்டம்…. காதல் கணவருடன் சென்ற கல்லூரி மாணவி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் 25 வயதுடைய கார் டிரைவர் வசித்து வருகிறார். இவரும் 19 வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு…

Read more

“மலரும் நினைவுகள்”…. காதல் மனைவியை பள்ளிக்கு அழைத்து சென்ற சீன நிறுவன ஊழியர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிபாளையத்தில் விவசாயியான மயில்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரசா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எம்.சி.ஏ பட்டதாரியான பண்டரிநாதன்(36) என்ற மகன் உள்ளார். இவருக்கு கதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் இருந்தது. இதனால் கடந்த 2014-ஆம்…

Read more

பாதுகாப்பு கேட்ட மாற்றுத்திறனாளி காதல் ஜோடி…. காவல் நிலையத்தில் தஞ்சம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் ரேஷ்மா(23) என்பவர் வசித்து வருகிறார். இவரும் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பகுதி சேர்ந்த கௌதம்(24) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் செவித்திறன் குறைபாடு உள்ள மாற்று திறனாளிகள். இருவரும் அப்பநாயக்கன்பட்டி புதூர் பகுதியில் இருக்கும் தனியார்…

Read more

முகநூல் மூலம் மலர்ந்த காதல்…. டிரைவரை கரம் பிடித்த பட்டதாரி பெண்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் சொக்கனூரில் வெங்கடேசன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிக் வண்டி டிரைவராக இருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அசூர் கிராமத்தைச் சேர்ந்த வினிதா(22) கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து…

Read more

Other Story