திருமண ஆசை காட்டி ஏமாற்றிய பெண்…. பாதிக்கப்பட்டவர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது புதுச்சேரி வில்லியனூர் காஞ்சி தெருவில் வசிக்கும் ஹேமமாலினி என்பவர் புதுக்கோட்டையில் தங்கி இருக்கிறார். அவர்…

Read more

தவறான தகவல்… கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குபதிவு…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதல் பெண் டிரைவராக பிரபலமானவர் ஷர்மிளா. இவர் பேருந்தை ஓட்டுவது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. கடந்த 2- ஆம் தேதி கோவை சத்தி ரோடு சங்கனூர் சந்திப்பு அருகே காரில் சென்றார். அப்போது ஷர்மிளா போக்குவரத்திற்கு…

Read more

மேம்பாலத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிஸ்டோ மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் ஆணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

கர்ப்பமான 15 வயது சிறுமி…. காதல் திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நோட்டகாரன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் வீரிய காளி (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வந்துள்ளார். தற்போது சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.…

Read more

தவணை தொகையை கட்ட மறுத்து…. நிதி நிறுவன மேலாளர் மீது தாக்குதல்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளையில் இம்ரான் கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை மகாராஜன் என்பவர் குறிப்பிட்ட தவணையில் கட்டவில்லை. இதனால் இம்ரான்கான் மகாராஜனின் வீட்டிற்கு…

Read more

Other Story