“15 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு! மனைவியின் தலையை மொட்டையடித்து 3 முறை ‘தலாக்’ – 2 வயது குழந்தையுடன் வீதியில் துரத்தப்பட்ட தாய்!”

உத்தரப்பிரதேசம்  மாநிலம் மீரட்டில்  திருமணத்திற்குப் புறம்பான உறவுகளை எதிர்த்த மனைவியின் தலையை மொட்டையடித்து, பின்னர் மூன்று முறை ‘தலாக்’ கூறி, 2 வயது குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியேற்றிய கணவரின் கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் மீரட்டில் உள்ள லிசாடி…

Read more

“மனைவியைக் கொன்று விபத்து போல சித்தரிப்பு ..!! 4 நண்பர்கள் கூட்டு… ரூ.50,000, ஒரு வெற்று காசோலையால் ஒரு உயிர்… திட்டமிட்டு கொன்ற கொடூரம்..!!”

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள நவல்கர் பகுதியில் நடந்த சாலை விபத்து ஒன்று, போலீசாரின் விசாரணையில் ஒரு கொடூரமான கொலைசெயலாக கண்டுபிடிக்கப்பட்டது. சாஹிராம் சைனி என்ற நபர், தனது மனைவி கிருஷ்ணா சைனியை கொலை செய்து, ரூ.52 லட்சம் காப்பீட்டுத் தொகையை…

Read more

என்னடா இது… 100 ரூபாய் பட்டனை அழுத்தினா? 500 ரூபாய் வெளியே வருது..! டெல்லியில் ₹8 லட்சம் ATM மோசடி.! அதிர்ச்சி தகவல்..!!

டெல்லி நகரில் அதிர்ச்சியூட்டும் ஏடிஎம் மோசடி சம்பவம் ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளனர். வடகிழக்கு டெல்லி ஹர்ஷ் விஹார் பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணத்தை நிரப்பும் பொழுது, இரண்டு ஊழியர்கள் திட்டமிட்டபடி மோசடி செய்துள்ளனர். ரூ.100 நோட்டு தட்டில் ரூ.500 மற்றும்…

Read more

“தாயே காதலனுடன் சேர்ந்து 15 வயது மகளை பலாத்காரம் செய்து கொலை!” சாலையில் வீசி விபத்து போல நாடகம்… மகளின் கடைசி சுவாசம் சொன்ன கொடுமை..!! மனதை கலங்க வைத்த சம்பவம்..!!

ஹரியானா மாநிலம் கைதாலில் நடந்து மனதை  கலங்கவைத்த சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது . கடந்த மே 21ஆம் தேதி, கைதாலில் உள்ள ராடூர் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற 15 வயது சிறுமி ஒருவர், லாரி மோதியதில் உயிரிழந்ததாக…

Read more

“மாலை 4 மணியளவில்”… திடீரென காணாமல் போன மகன்..! 6 மணி நேரத்தில் கூண்டோடு தூக்கிய காவல்துறை..! பரபரப்பான சம்பவம்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் தனது 12 வயது மகன் காணவில்லை என…

Read more

துரோகம்..! கணவனுக்கு வேலை வாங்கி கொடுத்து காய் நகர்த்திய பெண் ! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு லாரி கிளீனரின் மரணம் தொடர்பான சந்தேகமான சம்பவம் ஒன்று அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முதலில் விபத்து என்று கருதப்பட்ட இந்த சம்பவம், போலீசின் ஆய்வில் கொலையாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில், இறந்த நபரின் மனைவி கடந்த…

Read more

மிளகாய் பொடி தூவி…. மதுரையில் இரட்டை கொலை…. அக்காவை கொலை செய்த தம்பி….. அதிர்ச்சி சம்பவம்.!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரட்டை கொலை சம்பவம அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலம் அருகே கூடக்கோவில் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கொம்பாடி கிராமத்தை சேர்ந்த நந்தினி – பெருமாள் மகன் சதீஷ்குமார். இவர் கட்டட வேலை செய்து…

Read more

“இனி ஒழுங்கா போகணும் வரணும்” இல்லைனா டிஸ்மிஸ்…. கல்லூரியுடன் ரயில்வே போலீஸ் டீல்…!!

சென்னையில், உள்ளூர் ரயில்களில் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஓடும் ரயில் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்குவது, பிளாட்பாரங்களில் கத்தியைக் காட்டி மிரட்டுவது, பயணிகளை மிரட்டுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண,…

Read more

Other Story