“15 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு! மனைவியின் தலையை மொட்டையடித்து 3 முறை ‘தலாக்’ – 2 வயது குழந்தையுடன் வீதியில் துரத்தப்பட்ட தாய்!”
உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளை எதிர்த்த மனைவியின் தலையை மொட்டையடித்து, பின்னர் மூன்று முறை ‘தலாக்’ கூறி, 2 வயது குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியேற்றிய கணவரின் கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் மீரட்டில் உள்ள லிசாடி…
Read more