நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் பெரியதுரை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிசூடு தொடர்பாக…
Tag: Crime
திருமணத்தை தாண்டிய உறவு… “செருப்பால் அடித்த மனைவி”… ஆத்திரத்தில் தம்பியை கொன்ற அண்ணன்… அதிர்ச்சி சம்பவம்..!!
மனைவியுடன் திருமணத்தை தாண்டிய உறவு வைத்திருந்த சொந்த தம்பியை அண்ணனே தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. …
பழிக்குப்பழி… “வங்கி ஊழியரை வழிமறித்து”… சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்..!!
முன்விரோதம் காரணமாக தனியார் வங்கி ஊழியர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாளையநல்லூர்…
அதிகாலையில் பயங்கரம்..! இராணுவ வீரர் வீட்டுக்குள் புகுந்து… தாய் மற்றும் மனைவியை கொன்று விட்டு… நகையுடன் தப்பிய கொள்ளையர்கள்.!!
இராணுவ வீரர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரின் மனைவி மற்றும் தாயை கொடூரமாக கொன்றுவிட்டு நகையை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை…
கடத்தப்பட்ட 8 வயது சிறுமி… எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுப்பு… தீவிர விசாரணையில் போலீசார்..!!
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.…
“வழிப்பறி” 10த்தோட சேர்த்து…… 11வது வழக்கு…… வாலிபர் கைது…!!
கடலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த விழாமங்கலம்…
கணவன் வீட்டில் இருக்கும் போது… “மாமனார், மாமியாரை கொலை செய்த மனைவி”… அதிர வைத்த சம்பவம்!
டெல்லியில் கணவன் வீட்டில் இருக்கும்போதே மாமனார் மற்றும் மாமியாரை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா…
மாற்று சாதியினருடன் காதல் திருமணம்….. ஈரோடில் மணப்பெண் கடத்தல் …!!
ஈரோட்டில் மணமகனை தாக்கிவிட்டு மணமகளை கடத்தல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன் மற்றும் இளமதி. ஒரே…
மகளை கொன்று கால்வாயில் வீசிய பெற்றோர்..! விசாரணையில் பகீர் தகவல்
டெல்லியில் ஒரே கோத்திரத்தில் இருப்பவரை திருமணம் செய்த மகளை பெற்றோரே கொலை செய்து கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
உன் உடலை காட்டு…. என்னை தொடுவார்…. அலற விட்ட அதே பிஷப்… புகார் புதுசு …!!
கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்புணர்வு புகாரில் சிக்கிய பாதிரியார் ஃபிராங்கோ முல்லக்கல் மீது மற்றொரு பாலியல் புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியடையவைத்துள்ளது. கடந்த…
கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது
கல்லூரி மாணவர்கள், ஐ.டி துறை ஊழியர்களை குறிவைத்து போதை மருந்துகள் விற்பனை செய்தவர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர். கோவையில் கல்லூரி மாணவர்களை…
கொடூர கொலை…ஐஸ் கட்டியான பெண்கள் சடலம் … லண்டனில் அதிர்ச்சி சம்பவம்..!
இலண்டனில் ஒரு குடியிருப்பின் குளிர்சாதனப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு பெண்களின் சடலம் தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. கிழக்கு…
பொள்ளாச்சியில் தொடரும் துயரம்… சிறுமிகளை கர்ப்பமாக்கிய இருவர் கைது!
பொள்ளாச்சி அருகே இரண்டு சிறுமிகளை கர்ப்பாக்கிய இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், கோவை மத்திய சிறையில்…
ஒரே வீட்டில்அழுகிய நிலையில் 5 சடலங்கள் … போலீசார் விசாரணை..!
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பஜன் பகுதியில்…
BREAKING : மதுரையில் தட்டச்சு தேர்வில் ஆள்மாறாட்டப் புகார் …!!
மதுரையில் தட்ச்சு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கின்ற நிலையில்…
பணம் கொடு…. ”TNPSC தேர்ச்சி பெற வைக்கேன்”…. கிருஷ்ணகிரியில் புதிய கும்பல் …!!
டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் தேர்ச்சி பெறவைத்து வேலை வாங்கித் தருவதாக 30க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடிக்கும் மேல் மோசடி செய்த இருவரை…
”சொத்தை எனக்கு பிரித்து கொடு” மகனை போட்டு தள்ளிய தந்தை …!!
அகோலா மாவட்டத்தில், சொத்து விவகாரத்தில் ஆத்திரமடைந்த தந்தை மகனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். மகாராஷ்டிராவில் உள்ள அகோலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரசியல்வாதி…
”பள்ளி அருகே கடத்தப்பட்ட 7 குழந்தைகள்” பெற்றோர் கண்ணீருடன் தர்ணா ..!!
தாழக்குடி அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயின்றுவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஏழு மாணவர்களை, பள்ளி அருகே வைத்து அடையாளம்…
நீத்தி சீடர் கொலை… காருக்குள் சடலமாக மீட்கப்பட்டார் ….!!
புதுச்சேரி பாகூர் அருகே நித்தியானந்தாவின் முக்கிய சீடர் ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வில்லியனூர், ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர்…
கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை: இருவர் கைது
கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து மற்றும் கஞ்சா உள்ளிட்டவற்றை விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம்…
‘ஆபாச படமா… கட்டங்கட்டி தூக்குவோம்’ – போலீஸ்!
தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தைப் பதிவிறக்கம் செய்து பார்த்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம்…
வாங்கியது ரூ.500: கிடைத்தது ஓராண்டு சிறை……!!
காவலரிடம் 500 ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பள கணக்கு அலுவலகக் கணக்காளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம்…
ஹாங்காங் மருத்துவமனைக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு ….!!
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் அரசு அமைத்து வந்த தற்காலிக மருத்துவமனைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை…
”காடைக்கறிக்குப் பதிலாக காக்கா கறி” சேட்டை செய்த இருவர் கைது …!!
தனுஷ்கோடி பகுதிகளில் 150 காக்கைகளை வேட்டையாடிய இருவரிடம் வனத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து – தனுஷ்கோடி…
BREAKING : ”பரனுரில் போலீசார் துப்பாக்கி சூடு” சுங்கச்சாவடி மோதலில் அதிர்ச்சி …!!
பரனுர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடிக்கு கடந்த 26ஆம் தேதி…
BREAKING : ரூ 18,00,000 காணவில்லை…. சுங்கச்சாவடி பொருளாளர் வழக்கு …!!
பரனுர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலில் 18 லட்சம் காணவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடிக்கு கடந்த 26ஆம்…
பாதாளச் சாக்கடையில் குழந்தையின் சடலம்: தாய் கைது
காணாமல்போன பெண் குழந்தையின் சடலத்தை பாதாள சாக்கடையிலிருந்து மேற்கு வங்க காவல் துறையினர் மீட்டனர். குழந்தையைக் கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.…
அமைதி காக்கும் நிர்பயா குற்றவாளிகள் …!!
டெல்லி: குடும்பத்தினரை சந்திக்க விருப்பம் உண்டா என நிர்பயா வழக்கு குற்றவாளிகளிடம் கேட்டபோது, அவர்கள் அமைதி காத்ததாக மூத்த சிறைத் துறை…
தூங்க விடாமல்….. ”பாலியல் வன்புணர்வு”….சிக்கிய டைரியால் அதிர்ச்சி …!!
பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான 12ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்தது தொடர்பாக சிக்கிய டைரியை (குறிப்பேடு) வைத்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் 14…
”மின்சாரம் பாய்ச்சி 13 பெண்களுக்கு பாலியல்” கொடூரனுக்கு 11 ஆண்டு சிறை …!!
ஆள்மாறாட்டம் செய்து பெண்களை ஏமாற்றி மின்சாரம் பாய்ச்சி பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து ஜெர்மன் நாட்டு…
கிரிக்கெட் சூதாட்டம்: டெல்லியில் 11 பேர் கைது
டெல்லியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு…
16 வயது சிறுமி…. ” சீரழித்த கொடூரனுக்கு ஆயுள் தண்டனை” வச்சு செய்த நீதிமன்றம் …!!
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
”சொத்து வேணும் எனக்கு கொடுங்க” அப்பாவை கொலை செய்த மகன் ….!!
சொத்துத் தகராறில் தந்தையை கொலை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சேலம் சிவதாபுரம் அருகே ஆண்டிப்பட்டி…
‘மேலே வந்தால் நானும் கீழே குதிப்பேன்’ – போதையில் 100 அடி டவரில் ஏறி சேட்டை செய்த முதியவர்!
100 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறிய 60 வயது முதியவர், போதையில் என்ன செய்வதென்று தெரியாமல் சுமார் 3 மணி…
கேரளாவிற்கு கடத்திய 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
ஹரியானா மாநிலத்திலிருந்து லாரியில் கேரளாவிற்கு கடத்தி வரப்பட்ட 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.…
இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொடூரக் கொலை – போலீஸ் விசாரணை
ஏரி அருகே இளைஞரின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள…
தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் அடித்துக்கொலை
உசிலம்பட்டி அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
”ஓடஓட விரட்டி மச்சானை வெட்டிக்கொன்ற மாமா” போலீசார் வலைவீச்சு …!!
மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக மச்சானை, அவரின் மாமாவே வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவைச் சேர்ந்தவர்…
மதுராவில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு …!!
மதுராவில் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகேயுள்ள சுரீர் நகரில்,…
சுங்கச்சாவடியில் MLAக்கு துப்பாக்கி முனையில் மிரட்டல் ….!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பால பாரதியை கரூர் அருகே சுங்கச்சாவடியில் துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர். முன்னாள்…
உதவி ஆய்வாளர் வீட்டில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை!
பறேயல்லி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் வீட்டில் நுழைந்த ஆறு பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் வைத்திருந்த நகை, பணம் உள்ளிட்ட…
சென்னை விமான நிலையத்தில் 1.39 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 1.39 கோடி ரூபாய் மதிப்பிலான 3.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு…
எஸ்.ஐ. எழுத்துத் தேர்வில் பிட் அடித்து பிடிபட்ட காவலர் …!!
விழுப்புரத்தில் திங்களன்று (ஜன.13) நடைபெற்ற எஸ்.ஐ.க்கான எழுத்துத் தேர்வில் காவலர் ஒருவர் “பிட் “ அடித்த போது பிடிபட்டார். விழுப்புரம்…
ஹலோ அமித் ஷா பேசுற….சிக்கிய விமானப்படை அலுவலர்!
உள்துறை அமைச்சர் அமித் ஷா போல் ஆளுநரிடம் பேசிய விமானப்படை ஊழியர் கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விமானப்படை…
கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல்
மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்குக் கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை விமான…
சொகுசு வாழ்க்கை வாழ நகைக்கடையில் திருடிய ஊழியர் கைது
பிரபல தனியார் நகைக்கடையில் நகையைத் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நகைக்கடை ஊழியரை காவல் துறையினர் கைது செய்தனர். கடலூர்…
‘ துரோகம் செய்ததால் கத்தியால் குத்தினேன் ‘ – கோவையை அதிரவைத்த நபர்
துடியலூர் அருகே பட்டப்பகலில் இளம்பெண்ணைக் கத்தியால் குத்திய, அவரது உறவினரைப் பொது மக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.…
BREAKING : குமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை
கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு செக்போஸ்டில் காவலுக்கு இருந்த சிறப்பு உதவி…
பெங்களுருவில் சர்வதேச சூதாட்ட தரகர் கைது!
கர்நாடக பிரிமீயர் லீக் (கே.பி.எல்.) கிரிக்கெட் பந்தய மோசடி மற்றும் ஸ்பாட் பிக்சிங் மோசடி தொடர்பாக சர்வதேச சூதாட்ட தரகர் ஜிதின்…
மின் பொறியாளர் எரித்துக் கொலை – 4 பேர் கைது.!
குறிச்சி கல்லுக்குழி பகுதியில் மின் பொறியாளர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நான்கு பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர்…