தண்ணீர் தொட்டியில் விழுந்த பசுமாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் காரைக்கால் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் வாகனத்தின் சத்தத்தை கேட்டு மிரண்டு போன பசுமாடு நாகூர் கொத்தவச்சாடி அருகே இருக்கும் வணிக வளாக தரைத்தளத்தில் இருந்த குடிநீர் தொட்டிக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.…
Read more