தண்ணீர் தொட்டியில் விழுந்த பசுமாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் காரைக்கால் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் வாகனத்தின் சத்தத்தை கேட்டு மிரண்டு போன பசுமாடு நாகூர் கொத்தவச்சாடி அருகே இருக்கும் வணிக வளாக தரைத்தளத்தில் இருந்த குடிநீர் தொட்டிக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.…

Read more

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிணத்துப்பட்டியில் விவசாயியான ஆண்டி அம்பலம் என்பவர் வசித்து வருகிறார் இவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து 3 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று ஆண்டிக்கு சொந்தமான பசு மாடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு…

Read more

மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேம்பத்தி கிராமத்தில் பகவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை அப்பகுதியில் இருக்கும் ஏரி பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பகவதிக்கு சொந்தமான பசுமாடு குழியில் தவறி விழுந்தது.…

Read more

கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த மாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சூரியமணல் கிராமத்தில் கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் விழுந்த நாய் மேலே வர முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பிளாஸ்டிக் கூடை மூலம் நாயை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம்…

Read more

Other Story