இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி…. தம்பதிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குஞ்சாண்டியூரில் கட்டிட வேலை பார்க்கும் அழகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இளமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கிஷோர் என்ற மகனும், கிருத்தி என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் அழகேசன் தனது மனைவி…

Read more

“சாவிலும் இணைபிரியா தம்பதி”…. கணவர் இறந்த துக்கத்தில் மனைவி உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஊமையனூர் எம்.ஜி.ஆர் நகரில் கூலி வேலை பார்க்கும் திருப்பதி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோகிலா(45) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கங்கா(20), கௌரி(18) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விபத்தில் திருப்பதியில் இரண்டு…

Read more

தீக்குளித்த தம்பதி இறப்பு…. ஆதரவின்றி தவிக்கும் 3 குழந்தைகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தோப்புக்கொல்லை தெற்கு தெருவில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அருள்(35) கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி(32) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிணி(8), ஹேமலதா(6) என்ற இரண்டு மகள்களும், குமுதன்(5)…

Read more