இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி…. தம்பதிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள குஞ்சாண்டியூரில் கட்டிட வேலை பார்க்கும் அழகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இளமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கிஷோர் என்ற மகனும், கிருத்தி என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் அழகேசன் தனது மனைவி…
Read more