அடுத்தடுத்து மோதிக்கொண்ட 5 வாகனங்கள்…. உடல் கருகி இறந்த 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!
தர்மபுரியில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற இரண்டு லாரிகள் மற்றும் மூன்று கார்கள் மீது மோதியது.…
Read more