அதிக பணம் சம்பாதிக்கும் ஆசை…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரிஷிகேஷ்(23), ஞானராஜ்(23), அவினாஷ்(26) என்பது தெரியவந்தது. இதில்…
Read more