அதிக பணம் சம்பாதிக்கும் ஆசை…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரிஷிகேஷ்(23), ஞானராஜ்(23), அவினாஷ்(26) என்பது தெரியவந்தது. இதில்…

Read more

கிலோ கணக்கில் கடத்தப்பட்ட பொருள்…. 3 கேரள வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை நான்கு வழி சாலை வழியாக சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் போலீசார் துவரிமான் சந்திப்பை அடுத்த கண்மாய் கரை அருகே தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்…

Read more