கத்தியால் குத்த முயன்ற மகன்கள்…. தாய் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்குழாய் தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரகு(22), ராஜலிங்கம்(20) என்ற மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ரகுவும், ராஜலிங்கமும் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு தனது தாயிடம்…

Read more

Other Story