விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் 10,000 உதவித்தொகை…. அரசாணை வெளியீடு..!!

விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் 10000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சாலை விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு உதவுவோரை ஊக்குவிக்கும் வகையில்  உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.  மத்திய அரசு ஏற்கனவே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்களுக்கு 5000 ரூபாய் உதவித்தொகை…

Read more

10, 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்…. தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சென்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும்…

Read more

உருக்குலைந்து கிடக்கும் துருக்கி, சிரியா…. உதவிக்கரம் நீட்டும் நாடுகள….!!!!!

கடந்த பிப்ரவரி 6-ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 40,000 பேர் பலியாகியனர். பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடக்கலாம் என ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது. அதோடு உலக சுகாதார நிறுவனம்…

Read more

பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தில்…. ஒரே நாளில் 10,000 பேர் பணி நீக்கம்?… அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!!

உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கூகுள், மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும்…

Read more

Other Story