“பைக்கில் சென்ற முதியவர்”… நடுவழியில் வண்டியை நிறுத்திய வருமானவரித்துறை அதிகாரி…. தங்க மோதிரத்தை பறி கொடுத்த பின் தெரிந்த ஷாக் உண்மை.!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதி அருகே சுள்ளெறும்பு சுக்காம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் பழனிசாமி(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்திருக்கிறார்.  இந்நிலையில் சம்பவ நாளில் ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மருமகளை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில்…

Read more

“பழிவாங்க துடித்த வேலைக்காரன்’… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த வியாபாரி மற்றும் மனைவி… பகீர் சம்பவம்…!!

கேரள மாநிலம் கொட்டாயம் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு வீட்டில் வியாபாரி விஜயகுமார்(71) மற்றும் அவரது மனைவி மீரா இருவரும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளியான அமித் ஊராங் என்பவர் கோழி…

Read more

ரூ.77.26 லட்சம் மதிப்புள்ள அரிசி…. “வழக்கமான வாடிக்கையாளர் தானே”…? நம்பி கொடுத்த உரிமையாளர்…. பல வருடங்களாக நடந்த கொடுமை‌‌..!!

ஒடிசா மாநிலத்தில் அரிசி ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் வழக்கமாக வியாபாரி வர்மா என்பவர் அரிசி வாங்குவார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிரிசோலா பகுதியில் வசித்து வருகிறார். இவர் இந்த அரிசி ஆலைக்கு சென்று பலமுறை அரிசி வாங்கிவிட்டு…

Read more

“காய்கறி ஏற்றி சென்ற லாரி”… பயங்கர விபத்தில் துடிதுடித்து பலியான 10 பேர்… பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!

கர்நாடகா மாநிலம் காவேரி மாவட்டத்தின் சவனூரில் இருந்து 25க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகளை லாரியில் ஏற்றி உத்தர கன்னடம் மாவட்டத்தின் கும்தா பகுதியில் உள்ள சந்தைக்கு கொண்டு சென்றனர். அப்போது லாரி அர்பைல் காட் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது…

Read more

Other Story