ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள தாரபுரத்தனூர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராஜா(23) ஊருக்கு அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டுக்குட்டி 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது.…
Read more