வாட்ஸ்ஆப் மூலம் சைபர் மோசடி… மக்களே உஷார்…. இத தொட்டா மொத்தமும் காலி….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து…

Read more

Other Story