“இருமுடி கட்டு சபரிமலைக்கு”… ஐயப்பனை காண சென்ற 101 வயது மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்..!!!!

வயநாடு மாவட்டம் முன்னானிக்குழி பகுதிகள் பாருக்குட்டி 101 மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது பேரன் மற்றும் பேத்திகளுடன் இருமுடி கட்டி சபரிமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய புறப்பட்டார். இதற்கு முன்னதாக இவர் கோனேரி நாராயண குரு சண்முக கோவிலில்…

Read more

4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி… வயநாடு மக்களுக்கு நன்றி சொன்னார் பிரியங்கா காந்தி…!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக வெற்றியை உறுதி செய்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வெற்றியை…

Read more

“ராகுல் காந்திக்கு பதில் களமிறங்கும் பிரியங்கா காந்தி”… வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு…!!

பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆன ராகுல் காந்தி எம்.பி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்றார். ஆனால் அரசியல் சட்டத்தின் படி, ஒரு தொகுதிக்கு மட்டுமே எம்.பி யாக செயல்பட முடியும்.…

Read more

“ரூ.10 கோடி நிதி உதவி”… அறிவித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு…!!!

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததுடன் மக்கள் வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர். இதனால் மற்ற மாநில அரசுகள் மற்றும் சினிமா பிரபலங்கள் கேரளா மாநில அரசுக்கு நிதி உதவி வழங்கி…

Read more

செம க்யூட்… கன்னத்தைப் பிடித்து கொஞ்சி விளையாடிய சிறுமி… “புன்னகையுடன் ரசித்த பிரதமர் மோடி”… வீடியோ வைரல்…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள 3 பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த பகுதிகளில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மொத்தம் 418 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 131 பேரை காணவில்லை.…

Read more

தாய் தந்தையை இழந்த தவிக்கும் குழந்தைகள் …. தத்தெடுத்து வளர்க்க வாய்ப்பு… அரசு அறிவிப்பு…!!

கேரளா வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்நிலையில் பல குழந்தைகள் தங்களது தாய், தகப்பனை இழந்து எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் 533 குழந்தைகள் நிவாரண முகாமில்…

Read more

பணம் வயநாட்டிற்கு தான்..! தனி கவனம் பெற்ற டீ கடை..!!!

சிதைந்து கிடக்கும் வயநாட்டிற்காக திறக்கப்பட்டிருக்கும் டீக்கடை தனி கவனம் பெற்றுள்ளது. கேரள மாநிலம் காசர்கோட்டில் வயநாடு நிலச்சரிவுக்கு நிதி வசூலிப்பதற்காக ஒரு சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள் டீக்கடையை தொடங்கியுள்ளனர். தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள, “இந்த கடையில் டீ குடிக்கலாம், பலகாரம் சாப்பிடலாம் பணம்…

Read more

வயநாடு நிலச்சரிவு… தொற்றுநோய் பரவும் அபாயம்?… எச்சரித்த வீணா ஜார்ஜ்….!!!

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிப்பை தொடர்ந்து தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மீட்பு குழுவினர், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் Doxy prophylaxis தடுப்பு…

Read more

“என் தந்தை இறந்த போது எவ்வளவு வேதனை அடைந்தேனோ அதேபோன்று உணர்கிறேன்”… ராகுல் காந்தி உருக்கம்…!!

கேரளா மாநிலத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக காட்டாற்று வெள்ளம் பல்வேறு இடங்களில் ஊருக்குள் புகுந்தது. இந்நிலையில் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, மேம்பாடி, மற்றும் முண்டக்கை…

Read more

“வனவிலங்குகளை கூட விட்டு வைக்காத கோர சம்பவம்”… கொத்து கொத்தாக செத்து மிதக்கும் அவலம்…. நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதோடு அப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் வனப்பகுதிகளில் செத்து கிடப்பது மீட்பு பணியினரால் கண்டறியப்பட்டது. அதன்படி போத்துக்கல் பகுதியில் உள்ள சாலியாற்றில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

Read more

வயநாடு நிலச்சரிவு… நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.10,00,000 நிவாரண உதவி…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது புஷ்பா 2 மற்றும் சிக்கந்தர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக அவர் நிவாரண உதவி வழங்கியுள்ளார்.…

Read more

“வயநாடு பாதிப்பு கேட்டு கலங்கிய தந்தை ,மகன் “.. ஆயிரம் சொல்லுங்க.. இந்த அளவுக்கும் செய்வாங்களா..!!

வயநாடு மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள் அவசியம் என்ற செய்தியை கேள்விப்பட்டதும், வடகரை புத்தூப்பனம் பகுதியைச் சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் கரீம் நாடக்கல் உடனடியாக தனது கடையில் இருந்த அனைத்து ஆடைகளையும் எடுத்துக்கொண்டு மகன் முஹம்மது கலஃப் உடன் வயநாடு…

Read more

வயநாடு நிலச்சரிவு… தோண்ட தோண்ட கிடைக்கும் உடல்கள்…. கலங்கி போன அதிபர் ஜோ பைடன்….!!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 3500 க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து 4-வது நாளாக தொடர்ந்து…

Read more

“வயநாடு நிலச்சரிவு”…. களத்தில் இறங்கிய பிரபல நடிகை… பாராட்டுகளை குவிக்கும் வீடியோ…!!!

கேரளா மாநிலத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக காட்டாற்று வெள்ளம் பல்வேறு இடங்களில் ஊருக்குள் புகுந்தது. இந்நிலையில் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, மேம்பாடி, மற்றும்…

Read more

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்… ரூ.3,00,000 நிவாரணம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள 3 பகுதிகளில் நேற்று தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. அதோடு அப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில்…

Read more

Breaking: வயநாட்டில் தொடரும் சோகம்…. பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டகை, சூரல் மலை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ‌ 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளது. இந்த…

Read more

#BREAKING: வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்…!!

ரேபரேலி தொகுதி எம்.பி. பதவியை தக்கவைத்து, வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி . நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தார் ராகுல்காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.…

Read more

வயநாடா இல்லை ரேபேலியா…? ராகுல் காந்தியின் முடிவு என்ன… நாளை ரிசல்ட்…!!!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று  மீண்டும் பாஜக ஆட்சி அமைத்த நிலையில் பிரதமராக மோடி பதவியேற்றுள்ளார். அதன் பிறகு காங்கிரஸ் சார்பில் ரேபேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட…

Read more

ரபேலியின் எம்பியா…? அல்லது வயநாட்டின் எம்பியா…? மக்களை கேட்டு முடிவெடுப்பேன் – ராகுல் காந்தி…!!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை கைப்பற்றியதால் மகிழ்ச்சியில் தான் உள்ளது என்றே சொல்லலாம். இந்த நிலையில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், நான்…

Read more

Big Breaking: ரேபேலி, வயநாடு தொகுதிகளில் ராகுல் காந்தி அமோக வெற்றி…. கொண்டாட்டத்தில் இந்தியா கூட்டணி…!!!

நாடு முழுவதும் இன்று காலை முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமோக வெற்றி பெற்றுள்ளார். மேலும் ஏற்கனவே காங்கிரஸின்…

Read more

உறுதியானது வெற்றி…! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் முன்னிலை…!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரண்டு தொகுதிகளிலும் அவர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இந்த  நிலையில் வயநாடு தொகுதியில் ஒரு…

Read more

வயநாட்டில் ராகுலின் தோல்வி உறுதி…. பாஜக வெற்றி உறுதி…. கணிப்பு…!!!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் உ.பி அமேதி, கேரளாவின் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதியில் தோல்வியடைந்த அவர், வயநாட்டில் வெற்றி பெற்றார். வரும் தேர்தலிலும் அவர் வயநாட்டில் போட்டியிடுகிறார். அங்கு அவரை எதிர்த்து களம் காணும்…

Read more

Other Story