“தென்னை மரங்கள் சேதம்”…. கூண்டில் சிக்கிய மரநாய்…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமந்துறை சித்தூர் பகுதிகளில் இருக்கும் தோட்டங்களில் மரநாய் சுற்றி திரிகிறது. இந்த மரநாய் தென்னை மரங்களில் இருக்கும் இளநீர் மற்றும் தேங்காய்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் மரநாயை பிடிப்பதற்காக…
Read more