கொளுத்தும் வெயில்…. 3 நாட்களில் 98 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!!

இந்தியாவில் கோடைக் காலமானது தீவிரமடைந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்திரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம் உட்பட பல மாநிலங்களில் வெப்ப காற்று வீசி வருகிறது.…

Read more

“வட இந்தியாவில் தமிழகம் குறித்து போலி செய்திகள்”…. இந்து கோவில்களை இடிக்கிறோம் என்கிறார்கள்… திருமா வேதனை….!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இவருடைய 60-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் சமத்துவ மாரத்தான் போட்டி நடத்தப்பட இருக்கிறது. இதற்கான டி-ஷர்ட் வழங்குதல் மற்றும் இணையதள பதிவு போன்ற நிகழ்ச்சியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் தொல்.…

Read more

வட இந்தியாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, வடமேற்கு இந்தியாவில் சண்டிகர், பஞ்சாப், அரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் கிழக்கு உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. அதேபோல்…

Read more

ALERT: வட இந்தியாவில் -4 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருக்கும்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

வட இந்தியாவில் நடப்பு குளிர்கால பருவத்தில் எப்போதும் இல்லாத அடிப்படையில் கடுங்குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக காலையிலேயே பணிக்கு செல்வோர் அதிக துன்பத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், வடஇந்தியாவில்…

Read more

Other Story