வடகிழக்கு பருவமழை தொடக்கம்…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கும் என்பதால் அதனை எதிர்கொள்ளும் விதமாக ஆயத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க…

Read more

Breaking: தொடங்கியது பருவமழை…. இனி அடிக்கடி லீவ் தான்…!!

தமிழ்நாடு-கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், ஒருநாள் முன்னதாகவே தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் வீரியம் குறைந்தே காணப்பட்டாலும், போகப்போக வீரியம் அதிகரிக்கும். இதன் காரணமாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்…

Read more

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (04.02.2023) இயங்கும்.!!

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (சனிக்கிழமை) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பல நாட்கள் விடுமுறை கொடுக்கப்பட்டது. அதனை ஈடு செய்யக்கூடிய வகையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதற்காக நாளை தினம் சனிக்கிழமை (04.02.2023) பள்ளிகள்…

Read more

Other Story