மேட்டூர் அணைக்கு மக்கள் யாரும் வர வேண்டாம்… மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!!

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து வினாடிக்கு இரண்டு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 1.80 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது இரண்டு லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் மாலைக்குள் 2 லட்சம் கனஅடியாக…

Read more

இன்று நண்பகல் 12 மணிக்கு…. 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் முழுவதுமாக நிரம்பி உள்ளன. இதனால் அந்த அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 1.66 லட்சம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர்…

Read more

Breaking: மேட்டூர் அணையில் இருந்து 12,000 கன அடி தண்ணீர் திறப்பு…!!!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் காவிரி டெல்டா பகுதிகளில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து இன்று…

Read more

Breaking: காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதாவது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியை தாண்டிய நிலையில் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த…

Read more

Other Story